ஹிமாச்சலப்பிரதேச முதலமைச்சரின் பாதுகாவலரை கன்னத்தில் அறைந்த எஸ்.பி.
ஹிமாச்சலப்பிரதேசம் குலு மாவட்டத்திற்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வருகை புரிந்துள்ளார். அதன் காரணத்தால் அவரை வரவேற்க ஹிமாச்சலப்பிரதேசம் முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர் காரில் வந்து இறங்கியுள்ளார். அப்போது முதலமைச்சரின் பாதுகாவலருக்கும் குலு மாவட்ட எஸ்.பிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
குலு மாவட்ட எஸ்.பி. கௌரவ் சிங் முதலமைச்சரின் பாதுகாவலரை கன்னத்தில் அறைந்துள்ளார். அதற்கு பதிலுக்கு பாதுகாவலரும் எஸ்.பியை காலால் எட்டி உதைத்துள்ளார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…