நீதிபதி ஷாவிற்கு கீழ் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் குழந்தை பெற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை பலரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி, ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நீதிபதி எம்.ஆர் ஷா இடம்பெற்றுள்ளார்.
இந்த நிலையில், நீதிபதி ஷாவிற்கு கீழ் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் குழந்தை பெற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், கடவுளின் கருணையால் நான் நலமுடன் இருக்கிறேன். ஆனால் நிலைமை மோசமாகிக் கொண்டே செல்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு 40க்கும் மேற்பட்ட உச்ச நீதிமன்ற ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை கட்டுப்படுத்த உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகம் புதிய கட்டுப்பட்டு விதிமுறைகளை வெளியிட்டது. மேலும் இந்த நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால் துறை ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…