மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் அண்மையில் பேசிய போது, இலங்கையில் பொருளாதார நிலை மோசமாக தான் இருக்கிறது. ஆனால், இந்தியாவின் பொருளாதார நிலை இலங்கையை விட மோசமான நிலையில் உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதில் பேசியுள்ள மேற்குவங்க பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் அவர்கள், இலங்கையின் நிலையை விட மேற்குவங்கத்தின் நிலை மிக மோசமாக உள்ளது, அதை கவனித்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் மேற்கு வங்கம் தனி நாடாக இருந்திருந்தால், நிச்சயம் இலங்கையை விட மோசமான நிலையை அடைந்திருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…