கிழக்கு லடாக்கில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது – எஸ்.ஜெய்சங்கர்!

Published by
Rebekal
கிழக்கு லடாக்கில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் கூறியுள்ளார்.
ஏற்கனவே சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எல்லையில் போர் பதற்ற சூழ்நிலைகள் எழுந்து வருகிறது. இந்நிலையில், இந்த மோதலில் கிழக்கு லடாக் பகுதியில் தற்போது  நிலைமை மோசமாக உள்ளது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து பேசிய அவர், எல்லையின் நிலைமையை உறவு நிலையிலிருந்து இணைக்க முடியாது என கூறியுள்ளார்.
மேலும் இந்த பிரச்சனையில், அண்மையில் அவர் எழுதி வெளியிட்ட தி இந்தியா வே எனும் புத்தகத்தை குறிப்பிட்டு பேசியுள்ளார். தற்பொழுது லடாக் பகுதியில் இந்தியா துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீனா குற்றம் சாட்டி இருந்தாலும், இந்திய அதை ஏற்கவும்வோ மறுக்கவோ இல்லை இருப்பினும் அந்த பகுதியில் அதிகமாக தற்பொழுது பதற்றமான சூழ்நிலை நீடிப்பதாக கூறப்படுகிறது.
Published by
Rebekal

Recent Posts

“மொழிகளைத் தாண்டி திரைப்படங்களை பார்க்க தொழில்நுட்பம் உதவியாக உள்ளது” – பவன் கல்யாணுக்கு கனிமொழி பதிலடி.!

“மொழிகளைத் தாண்டி திரைப்படங்களை பார்க்க தொழில்நுட்பம் உதவியாக உள்ளது” – பவன் கல்யாணுக்கு கனிமொழி பதிலடி.!

சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…

19 minutes ago

தவெக திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளர் சஜி காலமானார் – விஜய் இரங்கல்.!

சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…

59 minutes ago

எப்படி கண்ணா இது? சிம்பு குறித்து பேசிய ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…

2 hours ago

செங்கோட்டையன் விவகாரம் : “யாரும் எங்கும் போகலாம்..,” கடுப்பான இபிஎஸ்!

சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…

2 hours ago

தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026 : வெளியான முக்கிய அறிவிப்புகள் இதோ….

சென்னை : தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025 2026-ஐ வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில்…

4 hours ago

விவசாயிகளை ஏமாற்றுவதில் திமுக வல்லவர்கள்…பட்ஜெட்டில் ஒன்னு இல்லை..இபிஎஸ் காட்டம்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். கரும்பு சாகுபடிக்கு…

4 hours ago