புல்வாமாவில் தீவிரவாதிகள்-பாதுகாப்பு படையினருக்கு இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தனர். அதுமட்டுமின்றி, 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் உள்ள பாண்ட்ஸூ கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, அவர்கள் இருக்கும் பகுதியை நோக்கி துணை ராணுவ படை வீரர்கள் சென்றனர்.
இதனை அறிந்த தீவிரவாதிகள், அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனையடுத்து, இந்திய வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டில், இரண்டு தீவிரவாதிகள சுட்டுக் கொன்றனர். மேலும், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…