மிசோரம் மாநிலத்தில் இன்று மதியம் சுமார் 2.28 மணியளவில் மியான்மார் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் ரிக்டர் அளவு 4.3 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் அந்த பகுதிகளில் உள்ள 31 கட்டடங்கள் சேதமடைந்ததாக தகவல் வெளியானது. மேலும் மிசோரத்தில் இந்த வாரத்தில் மட்டும் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த 18 நாட்களில் வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் 8 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் IMD தெரிவித்துள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…