SBI வங்கியின் ATM சேவையில் புதிய மாற்றங்களை வங்கி நிர்வாகம் அமுலுக்கு கொண்டு வந்துள்ளது.இது வங்கி வாடிக்கையாளருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வங்கி சேவையில் தற்போது ஏராளமான மாற்றங்களை வங்கி நிர்வாகம் கொண்டு வந்துள்ளன.இந்த மாற்றங்கள் அனைத்தும் சமீபத்திய சில காலங்களாக வங்கியில் ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில் தற்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்திய வங்கி வாடிக்கையாளர்கள் ATM வழியாக பணம் எடுக்கும் நடைமுறையில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.அதில் எஸ்பிஐ வங்கியில் இனிமேல் பணம் எடுக்க வேண்டும் என்றால் ஒருநாளைக்கு 20,000 ரூபாயை மட்டும் தான் வாடிக்கையாளர்கள் எடுக்க முடியும்.
DINASUVADU
காஷ்மீர் : 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள்…
சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர் பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…
டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…