ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, திருப்பதி கோவிலின் சொத்துகளை முறைகேடு செய்ததாக வெளியான செய்திகள் உண்மையல்ல என்றும், உள்நோக்கம் கொண்டவை என்று தெரிவித்துள்ளார்.
விஜயவாடாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், திருப்பதி சொத்துகளை முறைகேடு செய்ததாக தெலுங்குதேசம் தலைவர்கள் மீது முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர் கூறிய குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
மன்னர் கிருஷ்ணதேவராயர் காணிக்கையாக கொடுத்த வைரங்கள், தங்க நகைகள் தெலுங்கு தேசத்தின் தலையீடு காரணமாக மாயமாகிவிட்டதாக தீட்சிதர் புகார் தெரிவித்திருந்தார்.
தமது தவறுகளை மறைக்கவே அவர் பொய்ப்புகார் கூறுவதாக தெலுங்குதேச தலைவர்கள் ஏற்கனவே மறுத்திருந்த நிலையில், சந்திரபாபு நாயுடுவும் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…