பாதுகாப்புத்துறையில் மோசமாக பணியாற்றிய 5 பேருக்கு கட்டாய ஓய்வு மத்திய அமைச்சர் தகவல்…!!

Default Image

பாதுகாப்புத் துறையின் குடிமைப் பணிகள் அதிகாரிகள் 5 பேர் சரிவர பணி செய்யவில்லை என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய அரசுப்பணியில் மோசமாக பணியாற்றிய, 5 பேருக்கு கட்டாய ஓய்வு வழங்கி, அவர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்