இந்திய விமானப்படையின் 88வது ஆண்டு..முதல் முறையாக களமிரங்கும் ரபேல்

Published by
Kaliraj

இந்திய விமானபடை தினத்தின் 88வது ஆண்டு நிறைவு அணிவகுப்பில் முதல் முறையாக ரபேல் விமானம் காட்சிப்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் அக்.,8 ந்தேதி இந்திய விமானப் படையின் 88வது ஆண்டு தின நிகழ்ச்சியில் ரபேல் விமானமும் இடம்பெற உள்ளது.பிரான்ஸ் நாட்டில் இருந்து தயாரிக்கப்பட்ட 5 ரபேல் விமானங்கள் அம்பாலா விமான தளத்துக்கு கடந்த செப்.,மாதத்தில் வந்து இறங்கியது.

இதன் பின் இவைகள் அனைத்தும் இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்டன, லடாக் எல்லையில் சீனா தனது படைகளைக் குவித்துள்ள நிலையில் ரபேல் விமானங்கள் லடாக்கில் பாதுகாப்புக்காக கொண்டு செல்லப்படலாம் என்று தகவல் வெளியானது.எல்லையில் அத்துமீறும் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் எதிராக மிகப்பெரிய பாதுக்காப்பு கவசமாக ரபேல் விமானங்களை இந்தியா தனது விமானப் படையில் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 
Published by
Kaliraj

Recent Posts

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தினந்தோறும் படுகொலைகள்…அண்ணாமலை ஆவேசம்!

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தினந்தோறும் படுகொலைகள்…அண்ணாமலை ஆவேசம்!

சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…

28 minutes ago

மங்களகரமா பாட்டுல ஆரம்பிக்கிறோம்! வாடிவாசல் படத்தின் தரமான அப்டேட்!

சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…

60 minutes ago

சுனிதா வில்லியம்ஸுக்கு பாரத ரத்னா கொடுங்க! முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்!

மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…

3 hours ago

பஞ்சாப் ரொம்ப உக்கிரமா இருப்போம்! எதிரணிக்கு எச்சரிக்கை விட்ட பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்!

பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…

3 hours ago

இந்த வருஷம் ஒன்னில்ல.., மொத்தம் 13.! களைகட்டும் ஐபிஎல் திருவிழா!

டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…

4 hours ago

வானதி சீனிவாசன் கேட்ட கேள்வி…அண்ணாமலையை சீண்டி பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…

4 hours ago