இந்திய விமானப்படையின் 88வது ஆண்டு..முதல் முறையாக களமிரங்கும் ரபேல்

Default Image

இந்திய விமானபடை தினத்தின் 88வது ஆண்டு நிறைவு அணிவகுப்பில் முதல் முறையாக ரபேல் விமானம் காட்சிப்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் அக்.,8 ந்தேதி இந்திய விமானப் படையின் 88வது ஆண்டு தின நிகழ்ச்சியில் ரபேல் விமானமும் இடம்பெற உள்ளது.பிரான்ஸ் நாட்டில் இருந்து தயாரிக்கப்பட்ட 5 ரபேல் விமானங்கள் அம்பாலா விமான தளத்துக்கு கடந்த செப்.,மாதத்தில் வந்து இறங்கியது.

இதன் பின் இவைகள் அனைத்தும் இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்டன, லடாக் எல்லையில் சீனா தனது படைகளைக் குவித்துள்ள நிலையில் ரபேல் விமானங்கள் லடாக்கில் பாதுகாப்புக்காக கொண்டு செல்லப்படலாம் என்று தகவல் வெளியானது.எல்லையில் அத்துமீறும் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் எதிராக மிகப்பெரிய பாதுக்காப்பு கவசமாக ரபேல் விமானங்களை இந்தியா தனது விமானப் படையில் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


	

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Rowdy john muder - 3 person encounter
veera dheera sooran S. J. Suryah
Nagpur Violence
chennai budget
hardik pandya and suryakumar yadav
Puducherry CM Rangasamy