போலி மதுபானங்களை கண்டறிய, அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட மதுபானங்களில் QR கோடு ஒன்று பதிக்கப்பட்டு இருக்கும் என பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.
பஞ்சாப் மாநில அரசு தற்போது சிட்டிசன் செயலி (CITIZEN APP) மூலம் போலி மதுபானங்களை கண்டறியும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட மதுபானங்களில் QR கோடு ஒன்று பதிக்கப்பட்டு இருக்கும்.
அந்த QR கோடை சிட்டிசன் செயலி மூலம் ஸ்கேன் செய்து பார்த்தல் அதன் உண்மை தன்மை தெரிந்து விடும். இதன் மூலம் பஞ்சாபில் உலவும் போலி மதுபானங்களை கண்டறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 9875961126 என்ற 24X7 ஹெல்ப்லைன் எண்ணையும் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் போலி மதுபானங்கள் பற்றியும் விவரங்கள் குறித்து புகார் அளிக்கலாம் எனவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சிட்டிசன் செயலியை பஞ்சாப் நிதி, திட்டமிடல், கலால் மற்றும் வரித்துறை அமைச்சர் ஹர்பால் சிங் சீமா, மாநில அரசு செயல்படுத்தி வரும் ட்ராக் அண்ட் ட்ரேஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மொபைல் செயலி ஆப், AR கோட் லேபிள் சரிபார்ப்பு திட்டத்தை நேற்று அறிமுகப்படுத்தினார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…