ரூ .1800.72 கோடிக்கு மோசடி செய்த தனியார் நிறுவனம் ,புகார் அளித்த எஸ்.பி.ஐ

Published by
Castro Murugan

புதுடெல்லி: டெல்லியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் (கடன் வாங்கிய நிறுவனம்) மீது ரூ .1800.72 கோடிக்கு மோசடி செய்துள்ளதாக ,ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ) அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள மத்திய புலனாய்வுத் துறை, வெள்ளிக்கிழமை டெல்லியில் மூன்று இடங்களில் கடன் வாங்கிய நிறுவனம் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் அலுவலகம் மற்றும் குடியிருப்பு வளாகங்களில் சோதனை நடத்தியது.

இந்நிறுவனம் செய்த மோசடியால் எஸ்பிஐ மற்றும் பிற கூட்டமைப்பு வங்கிகளுக்கு ரூ .1800.72 கோடி (தோராயமாக) இழப்பு என்று கூறப்படுகிறது.லஜ்பத் நகரை தலைமையிடமாக  கொண்டு செயல்படும் இந்நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர், உத்தரவாததாரர், அரசு ஊழியர்கள் மற்றும் சில நபர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

Published by
Castro Murugan

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

4 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

6 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

6 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

6 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

6 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago