பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாராளுமன்ற கட்டிட பணிகள் குறித்து நேற்று இரவு 8.15 மணியளவில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தலைநகர் டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரம், பாராளுமன்ற கட்டிடப் பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த புதிய பாராளுமன்றக் கட்டிடம் ரூ.971 கோடி செலவில் கட்டப்படுகிறது.
இந்த கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாராளுமன்ற கட்டிட பணிகள் குறித்து நேற்று இரவு 8.15 மணியளவில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். சுமார் ஒரு மணிநேரம் கட்டுமான பணி குறித்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…