பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாராளுமன்ற கட்டிட பணிகள் குறித்து நேற்று இரவு 8.15 மணியளவில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தலைநகர் டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரம், பாராளுமன்ற கட்டிடப் பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த புதிய பாராளுமன்றக் கட்டிடம் ரூ.971 கோடி செலவில் கட்டப்படுகிறது.
இந்த கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாராளுமன்ற கட்டிட பணிகள் குறித்து நேற்று இரவு 8.15 மணியளவில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். சுமார் ஒரு மணிநேரம் கட்டுமான பணி குறித்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…