ஒரு டீயின் விலை ரூ.1000..! கல்லா கட்டும் தெரு டீ கடை..!

Published by
murugan

மேற்கு வங்கத்தில் ஒரு டீ கடையில் ஒரு கப் டீ விலை ரூ.1,000-க்கு விற்கப்படுகிறது. இந்த டீ கடை  நட்சத்திர ஹோட்டலில் இல்லை, மேற்கு வங்கத்தில் ஒரு தெரு கடையில்  தான் இவ்வளவு விலைக்கு  டீ விற்கப்படுகிறது.  உங்களுக்கு இப்போது மனத்தில் ஒரு கேள்வி எழும். அப்படி என்ன அந்த டீயில் உள்ளது. ஏன் டீ பிரியர்கள் இவ்வளவு அதிக விலை கொடுத்து டீ கொடுக்க வேண்டும் என்பது தான்.

இந்த டீ கடைக்காரரின் பெயர் பார்த்தபிரதிம் கங்குலி. டீ மீதான அதிக பிரியம் கொண்ட இவர், தனது வேலையை விட்டுவிட்டு ஒரு டீ கடையைத் தொடங்கினார். மேற்கு வங்காளம் முழுவதும் தெருவில் டீ ஸ்டால்கள் ஏராளமாக இருந்தாலும், கங்குலியின் டீ ஸ்டால் படியை விட மேல் தான், காரணம் இந்த  டீ கடையில் சுமார் 115 வகையான டீ  விற்பனை செய்யப்படுகிறது.

இந்த டீ கடையில் ஜப்பானைச் சேர்ந்த சில்வர் ஊசி வெள்ளை தேநீர், ஆப்பிரிக்காவிலிருந்து கேரமல் தேநீர், நைஜீரியாவிலிருந்து ரெட் ஒயின் தேநீர் மற்றும் ஆஸ்திரேலிய லாவெண்டர், சாக்லேட் டீ, வெள்ளை தேநீர், மக்காச்சோளம் தேநீர், ப்ளூ டீ போன்ற பல்வேறு வகையான டீ விற்பனை செய்கிறோம்” என்று கங்குலி கூறுகிறார்.

சில்வர் ஊசி வெள்ளை டீ ஒரு கிலோவின் விலை ரூ .2 லட்சம் 80 ஆயிரம் ஆகும். ஆனால் இந்த ஸ்டாலுக்கு  வாடிக்கையாளர்கள் வருவார்களா..? என கங்குலிடம் கேட்டபோது , எனது கடையை கடந்து செல்லும் 1000 பேரில் 100 பேர் இங்கே டீ குடிப்பார்கள்  எனவும்,  அத்தகைய விலையுயர்ந்த டீக்களை வாங்குவதால் அதிக செலவுகள் ஆகிறது என்று கங்குலி கூறுகிறார்.  மேலும்,  ஒரு கப்  ஜப்பானிய வெள்ளை இலை டீயை ரூ .1000 க்கு விற்கிறேன் என கூறினார்.

இவரது கடைக்கு பலர் ஒவ்வொரு நாளும் நியமிக்கப்பட்ட நேரத்தில் வருகிறார்கள் எனவும், சிலர் முதலில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருகிறார்கள் என கூறினார்.

Published by
murugan

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 hour ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 hour ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 hour ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 hour ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago