இங்கிலாந்தைச் சேர்ந்த உலக புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கடந்த 14ம் தேதி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இதற்கு உலகம் முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வரும் வேளையில், இந்திய தபால் துறை விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு சிறப்பு தபால் தலை வெளியிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளது.
பின்னர் மகாராஷ்டிரா மற்றும் கோவா வட்டாரத்தின் தலைமை தபால் அதிகாரி ஜெனரல் எச்.சி. அகர்வால் மற்றும் டாட்டா இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சி கூடத்தின் தலைவரான டாக்டர் சண்டீப் திரிவேதி ஆகியோர் கூட்டாக இணைந்து தபால் தலையை வெளியிட்டனர். மேலும் இந்த தபால் தலையை 22 நகரங்களில் ஒரே நேரத்தில் வெளியிட்டதன் மூலம் பெரும் விஞ்ஞானிக்கு இந்திய அஞ்சல் துறை அஞ்சலி செலுத்தியதாக அகர்வால் தெரிவித்தார்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…