கர்நாடகா மாநிலத்தில் உள்ள பத்ராவதி பகுதியில் வீட்டிற்குள் நல்ல பாம்பு நுழைந்ததை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பாம்பு பிடி வீரர் சோனு என்பவரை வரவழைத்துள்ளனர்.பின்னர் அங்கு வந்த சோனு கையால் பாம்பை பிடித்துள்ளார்.
ஆனால் அவர் அந்த பாம்பை வெளியே கொண்டு விடாமல் சிறுது நேரம் கையில் வைத்து கொண்டு விளையாடியுள்ளார்.ஒரு கட்டத்தில் மிகவும் தீவிரமடைந்த நபர் பாம்பின் உதட்டோடு தன் உதட்டை வைத்து முத்தம் கொடுக்க முயன்றுள்ளார்.
அப்போது ஆத்திரம் அடைந்த பாம்பு சோனுவின் உதட்டை கடித்து தொங்கியுள்ளது.இதில் விஷம் தலைக்கேறியதால் சோனு அங்கேயே மயங்கி கீழே விழுந்துள்ளார்.அப்போது பாம்பு எதிர்பாராத விதமாக மாயமாகியுள்ளது.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் சோனுவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளன.பின்னர் தீவிர சிகிச்சைக்கு பின்னர் சோனு உயிர்தப்பியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சோனுவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : வேலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுக -பாஜக…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று மாநில உரிமைகள் குறித்த தீர்மானத்தை…
சென்னை : நேற்று முன்தினம் (ஏப்ரல் 14) அம்பேத்கர் பிறந்தநாள் விழா தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது. அம்பேத்கர் பிறந்தநாளை…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை…
சண்டிகர் : நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்ற ஐபிஎல் 2025-இன் 31-வது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட்…
டெல்லி : தற்போது நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் Fastag முறைப்படி சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. Fastag கணக்கில்…