ஆம்புலன்ஸ் கிடைக்காததால் தனது கட்சியை சேர்ந்த கொரோனா பாதிக்கப்பட்ட நபரை இருசக்கர வாகனத்தில்ஏற்றி சென்ற திரிணாமுல் காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர்.
மேற்கு வங்க மாநிலத்தில் ஜார்கிராம் எனும் மாவட்டத்திலுள்ள கோபிபல்லவபூர் எனும் நகரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஐந்தாறு நாட்களாக கடுமையான காய்ச்சல் இருப்பதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து அவரை ஏற்றிச் செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்ய முடியாத காரணத்தினால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் சத்யாகாம் பட்நாயக் அவர்கள் பிபிஇ எனப்படும் முழு உடல் கவசம் ஆடையை அணிந்து கொண்டு தனது இருசக்கர வாகனத்திலேயே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். இந்த காட்சி இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…