ஆம்புலன்ஸ் கிடைக்காததால் கொரோனா பாதித்தவரை பைக்கில் அழைத்து சென்ற நபர்!

Published by
Rebekal

ஆம்புலன்ஸ் கிடைக்காததால் தனது கட்சியை சேர்ந்த கொரோனா பாதிக்கப்பட்ட நபரை இருசக்கர வாகனத்தில்ஏற்றி சென்ற திரிணாமுல் காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர்.

மேற்கு வங்க மாநிலத்தில் ஜார்கிராம் எனும் மாவட்டத்திலுள்ள கோபிபல்லவபூர் எனும் நகரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஐந்தாறு நாட்களாக கடுமையான காய்ச்சல் இருப்பதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து அவரை ஏற்றிச் செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்ய முடியாத காரணத்தினால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் சத்யாகாம் பட்நாயக் அவர்கள் பிபிஇ எனப்படும் முழு உடல் கவசம் ஆடையை அணிந்து கொண்டு தனது இருசக்கர வாகனத்திலேயே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். இந்த காட்சி இணையதளத்தில் தற்போது  வைரலாகி வருகிறது.

Published by
Rebekal

Recent Posts

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…

6 hours ago

”தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது.,, சிறுவாணி தண்ணீர் போல ஆட்சியை அமைப்போம்” – விஜய்.!

குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…

6 hours ago

“புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது.., தேர்தல் முகவர்கள் சக்தி வாய்ந்தவர்கள்” – ஆதவ் அர்ஜுனா.!

சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…

7 hours ago

கோவையே அதிருது.., “யாரையும் பணம் கொடுத்து கூப்பிடவில்லை” – என்.ஆனந்த்.!

கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…

7 hours ago

MIv s LSG: ரிக்கல்டன் – சூர்யகுமாரின் வெறித்தனமான ஆட்டம்.., மிரண்டு போன லக்னோவுக்கு பெரிய இலக்கு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

8 hours ago

“இந்தியாவை தாக்க 130 அணுகுண்டுகள் தயார்” – பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு எச்சரிகை.!

ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…

9 hours ago