கஞ்சா கிடைக்காத விரக்தியில் 20செ.மீ நீளமுள்ள கத்தியை விழுங்கிய நபரின் உயிரை எய்ம்ஸ் மருத்துவமனை காப்பாற்றியுள்ளது.
ஹரியானவை சேர்ந்த 28 வயதான ஒரு நபர் போதை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். அவருக்கு கஞ்சா எதுவும் கிடைக்காத காரணத்தால் 20செ.மீ நீளமுள்ள கத்தியை விழுங்கியுள்ளார். அதனையடுத்து பசியின்மை மற்றும் தீவிர வயிற்று வலியால் ஒன்றரை மாதங்களாக அவதிப்பட்டு வந்த நிலையில், புது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சென்று எக்ஸ்ரே ஸ்கேன் எடுத்துள்ளனர். எக்ஸ்ரேயை பார்த்த டாக்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வயிற்றில் 20செ.மீ நீளமுள்ள கத்தி இருந்துள்ளது.
அதனையடுத்து, அறுவை சிகிச்சை மூலம் கல்லீரலில் முழுமையாக பதிந்திருந்த கத்தியை அகற்ற மூன்று மணி நேரம் போராடி, அந்த நபரை உயிர் பிழைக்க செய்துள்ளனர். முழு கத்தியை விழுங்கி உயிர் பிழைத்து முதல் வழக்கு இதுதான் என்றும், கத்தியை அகற்றுவது மிகப் பெரிய சவாலாக இருந்ததாகவும் டாக்டர் கூறினார்கள்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…