DKSivakumar [Image source : NDTV]
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட்ட காவிரி நீர் மேலாண்மை உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு மாநில அரசு கோரிக்கை விடுக்கும் என்று துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
மழை குறைவாக இருப்பதால் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறோம். இருந்தும் நாங்கள் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டோம்.
இதனால் கர்நாடகாவில் குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்துவோம் என டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…