கேரளாவில் நேற்று ஒருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
கேரளாவில் தற்போது ஜிகா வைரஸ் தொற்று பரவி வருகிறது. திருவனந்தபுரத்தில் நேற்று பாடசாலை பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதனை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது. இதனை தொடர்ந்து நந்தன் கோட்டை பகுதியில் உள்ள ஒருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளதாவது, கேரளாவில் நேற்று நந்தன் கோட்டை பகுதியில் 40 வயது உடைய ஒருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது ஜிகா வைரஸ் தொற்று எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் திருவனந்தபுரத்தில் அறிகுறிகளுடன் இருந்த 44 பேரில் இதுவரை 15 பேருக்கு ஜிகா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, என தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…