சிகிச்சை பெறுபவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இருமடங்கு உயர்ந்துள்ளது.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் மூன்றாவது இடத்தில உள்ள இந்தியாவில், இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை, 1,855,331 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 38,971 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அவர்கள் கூறுகையில், இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாடு, டெல்லி, திரிபுரா, கோவா போன்ற மாநிலங்களில் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாக்பூர் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இன்று (பிப்ரவரி 6) இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள்…
காலி : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டு டெஸ்ட் தொடர் மற்றும் இரண்டு ஒருநாள் தொடரில் விளையாடி…
சென்னை : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று செல்கிறார். காலை 11 மணிக்கு நெல்லை வரும்…
சென்னை : ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா என பலர் நடித்துள்ள…
சென்னை : ஒரு பக்கம் அஜித்தின் விடாமுயற்சி படம் வெளியாகவிருக்கும் நிலையில், மறுபக்கம் கார் ரேஸுக்கு தயாராகி வருகிறார். அஜித்…
நெல்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று திருநெல்வேலிக்கு செல்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்…