ஹரியானாவில் கொரோனா வைரஸிலிருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,917 ஆக உயர்வு.
கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், அணைத்து மக்களும் அச்சத்தில் உள்ளார்கள் .இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை , 5 லட்சத்து 48 ஆயிரத்து 318 பேராக இருக்கிறது, இந்நிலையில் ஹரியானாவில் நேற்று ஒரே நாளில் 4,689 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது, இதனால் மொத்த பாதிப்பு 13, 829 பேராக உயர்ந்துள்ளது, மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 223பேராக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஹரியானாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மொத்தமாக 8,917 குணமடைந்துள்ளனர், மேலும் 72 பேர் வென்டிலேட்டர் பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால் மீட்பு விகிதம் 64% ஆக உயர்ந்துள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…