கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 14,856 கொரோனா நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை விட இதுவரை 1,64,268 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எண்ணிக்கையை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1.65 லட்சத்திற்கு அதிகம் என்று மத்திய சுகாதாரதுறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த இந்திய அரசு மற்றும் UT களுடன் கூட்டு மற்றும் கவனம் செலுத்துவதன் மூலம் கொரோனா நோயாளிகளில் குணமானவர்களின் எண்ணிக்கை 4,09,082 ஆக உயர்ந்துள்ளது என்பதையும் அமைச்சகம் கூறியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 14,856 கொரோனா நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை விட இதுவரை 1,64,268 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இது கொரோனாவின் தேசிய மீட்பு வீதத்தை 60.77% வரை தொடும். இப்பொழுது 2,44,814 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறனர்.
கோரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் சோதனை திறன் தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது. நாட்டில் சோதனை ஆய்வக வலையமைப்பு தொடர்ந்து விரிவடைகிறது. அரசுத் துறையில் 786 ஆய்வகங்கள் மற்றும் 314 தனியார் ஆய்வகங்கள் இருப்பதால், நாட்டில் 1,100 ஆய்வகங்கள் உள்ளது.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…