கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 14,856 கொரோனா நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை விட இதுவரை 1,64,268 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எண்ணிக்கையை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1.65 லட்சத்திற்கு அதிகம் என்று மத்திய சுகாதாரதுறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த இந்திய அரசு மற்றும் UT களுடன் கூட்டு மற்றும் கவனம் செலுத்துவதன் மூலம் கொரோனா நோயாளிகளில் குணமானவர்களின் எண்ணிக்கை 4,09,082 ஆக உயர்ந்துள்ளது என்பதையும் அமைச்சகம் கூறியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 14,856 கொரோனா நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை விட இதுவரை 1,64,268 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இது கொரோனாவின் தேசிய மீட்பு வீதத்தை 60.77% வரை தொடும். இப்பொழுது 2,44,814 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறனர்.
கோரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் சோதனை திறன் தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது. நாட்டில் சோதனை ஆய்வக வலையமைப்பு தொடர்ந்து விரிவடைகிறது. அரசுத் துறையில் 786 ஆய்வகங்கள் மற்றும் 314 தனியார் ஆய்வகங்கள் இருப்பதால், நாட்டில் 1,100 ஆய்வகங்கள் உள்ளது.
ஆந்திரா : தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை என்பது பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தமிழகத்தின் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும்…
சென்னை : தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து தற்போது…
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி…
வாஷிங்டன் : நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து Crew-10 மிஷனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க…
சென்னை : நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…