கேரளாவில் கொரோனாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,659 ஆக உயர்வு.!

Default Image

கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக 593 பேருக்கு கொரோனா உறுதி.

கேரளாவில் இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 593 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு மொத்த கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 11,659ஆக உயர்ந்துள்ளது. மறுத்தவமனையில் 6,416 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகினறனர்.

திருவனந்தபுரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 173 பேருக்கு கொரோனா பதிவாகியுள்ளன என கேரளா முதலவர் பினராயி விஜயன் தெரிவித்தார். மேலும் கொரோனா தொற்று 60 சதவீதம் உள்ளூர் பரவுதலால் ஏற்படுகின்றன. திருவனந்தபுரத்தில் இரண்டு இடங்களில் கொரோனா வைரஸின் சமூக பரவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா சங்கிலியை உடைக்க அனைவரும் கொரோனா வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என  பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்