பெங்களூரு எல்லைக்குள் உள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 121 இல் இருந்து 141 ஆக உயர்ந்துள்ளது.
பெங்களூரு முனிசிபல் கார்ப்பரேஷனின் சுகாதார அதிகாரி ஒருவர் கூறுகையில், பெங்களூரு எல்லைக்குள் உள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 121 இல் இருந்து 141 ஆக உயர்ந்துள்ளது. பெங்களூரில் நேற்று 1,041 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது.
மகாதேவபுராவில் அதிகபட்சமாக 44 கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ளன. அதைத் தொடர்ந்து பொம்மனஹாலி (41) கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ளது. யெலஹங்கா மண்டலத்தில் இதுபோன்ற 10 பகுதிகளும், தாசரஹள்ளி மற்றும் ஆர்ஆர் நகர் தலா ஒரு கட்டுப்பாட்டு மண்டலமும் உள்ளன.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…