அடுத்த ஆபத்து.! வருகிறது “ஆப்ரிக்கன் ஸ்வைன் புளூ” அசாமில் 13,000க்கும் மேற்பட்ட பன்றிகள் உயிரிழப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி

அசாமில் ஆப்ரிக்கன் ஸ்வைன் புளூ என்ற வைரசுக்கு இதுவரைக்கும் 13,000க்கும் மேற்பட்ட பன்றிகள் உயிரிழந்து இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா என்ற கொடிய நோயால் பெரும் இழப்பை சந்தித்து வருகிறோம். இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையில், நாட்டின் முதன்முறையாக அசாம் மாநிலத்தில் புதிதாக கண்டறியப்பட்டு இருக்கும் ஆப்ரிக்கன் ஸ்வைன் புளூ என்ற வைரசுக்கு இதுவரைக்கும் 13,013 பன்றிகள் உயிரிழந்து இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் அசாமில் அரசு பன்றிகளை அழிக்காமல் ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சலில் இருந்து பன்றிகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அசாம் மாநிலத்தில் பன்றிகளின் உயிரிழப்புக்கு காரணமான ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல் சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் இருந்துதான் பரவியது என்று கூறப்படுகிறது. இந்த பன்றி காய்ச்சல் முதலில் அருணாசலப் பிரதேசத்தில் தாக்கியது. இதைத்தொடர்ந்து தற்போது அசாமில் பன்றிகளை கொன்று வருகிறது. பின்னர் இந்த ப்ரிக்கன் ஸ்வைன் புளூ என்ற வைரசுக்கும் தற்போது கொன்று குவித்து வரும் கொரோனா வைரசுக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால், இந்த ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல் வைரஸ் மனிதர்களின் உடலில் தங்கி இருந்து பன்றிகளை கொல்லக்கூடியது. 

மேலும், நாட்டிலேயே முதலில் அசாமில்தான் இந்த ஆப்ரிக்கன் ஸ்வைன் புளூ வைரசுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அசாமில் இதுவரை 13,013 பன்றிகள் உயிரிழந்துள்ளது. இதையடுத்து அம்மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அதுல் போரா காஸிரங்கா அங்குள்ள தேசிய பூங்காவிற்கு சென்று பன்றிகள் இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். அதன்பின் பேசிய அவர், காட்டுப் பன்றிகள் கிராமங்களுக்குள் நுழைவதை தடுக்கவும், வீட்டுப் பன்றிகள் பூங்காவுக்குள் நுழையாமல் இருக்கவும், பூங்காவுக்குட்பட்ட பகுதியில் 6 அடி ஆழத்திலும், 2 அடி அகலத்திலும் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…

11 mins ago

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

60 mins ago

வேட்டையன் இசை வெளியீட்டு விழா.. ரஜினி சொன்ன “கழுதை – டோபி” கதை!

சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…

1 hour ago

அப்பா என் பாட்டு எப்படி இருக்கு.. மாரி செல்வராஜ்-க்கு டஃப் கொடுத்த அவரின் குட்டி வாண்டு.!

சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…

1 hour ago

“அவருக்கு துளிகூட பயம் இல்லை” ! ரிஷப் பண்ட்டை புகழ்ந்த ஆடம் கில்கிறிஸ்ட்!

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…

1 hour ago

“அதிமுக மீண்டு வரவேண்டும்” உதயநிதி விருப்பம்.!

சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…

1 hour ago