தற்போது பரவும் புதிய வைரஸ் காய்ச்சல் பருவகால காய்ச்சல் தான். மக்கள் அச்சப்பட தேவையில்லை. – தேசிய காய்ச்சல் பிரிவு தலைவர் வர்ஷா வர்ஷா போட்தார்.
தற்போது ஒரு சில மாதங்களாக காய்ச்சல் பாதிப்பு என்பது சற்று அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால், தமிழக அரசும், தற்போது பல்வேறு இடங்களில் காய்ச்சல் முகாம்களை நடத்தி வருகின்றன. இது அவ்வப்போது வரும் பருவகால வைரஸ் காய்ச்சல் என்றாலும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
புதிய காய்ச்சல் :
இந்த காய்ச்சல் தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு ஐஎம்சிஆர், தேசிய காய்ச்சல் பிரிவு தலைவர் வர்ஷா வர்ஷா போட்தார் கூறுகையில், தற்போது பரவி வரும் H3N2, இன்ஃப்ளூயன்ஸா, அடினோவைரஸ் மற்றும் கோவிட் 19 ஆகியவற்றில் இருந்து தொற்று அதிகரித்துள்ளது. இருந்தும், காற்றில் உள்ள வைரஸ்கள் ஆபத்தானது அல்ல என குறிப்பிட்டுளளார்.
பருவகால காய்ச்சல் :
கடந்த சில மாதங்களாக காய்ச்சல் பாதிப்புகளால் மருத்துவமனையில் பலர் அனுமதிக்கப்பட்டு வருவதை கவனித்து வருகிறோம் எனவும், அது, பருவகால காய்ச்ல் எனவும் , அதற்கு வழக்காமன மருந்துகள், தனிமை படுத்துதல் போதுமானது எனவும் ஐஎம்சிஆர், தேசிய காய்ச்சல் பிரிவு தலைவர் வர்ஷா வர்ஷா போட்தார் குறிப்பிட்டார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…