உண்மையை எதிர்ப்பது தான் காங்கிரஸ்  கட்சியின் இயல்பு ..! மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி

Default Image

உண்மையை எதிர்ப்பது தான் காங்கிரஸ்  கட்சியின் இயல்பு என்று  மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி கூறுகையில்,  ரபேல் விவகாரத்தில் ராகுல் காந்தி வைத்திருக்கும் உரையாடல் பதிவின் உண்மை தன்மை என்ன?…உண்மையை எதிர்ப்பது தான் காங்கிரஸ்  கட்சியின் இயல்பு .உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி நடந்துகொள்கிறது என்று  மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்