இந்தியா – மியான்மர் என இரு நாட்டு எல்லையிலும் ஒருவரது வீடு அமைந்துள்ளது என நாகலாந்து அமைச்சர் டிவிட்டர் பகுதியில் பதிவிட்டுள்ளார்.
நாகாலாந்து மாநிலத்தின் உயர்கல்வி மற்றும் பழங்குடியினர் விவகாரதுறை அமைச்சர் டெம்ஜென் இம்னா ஆலோங் தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று சூப்பரான தகவலை பகிர்ந்து கொண்டார்.
அதாவது, நாகலாந்தில், இந்தியா – மியான்மர் நாட்டு எல்லையில் இந்தியாவில் பாதியாகவும், மியான்மரில் மீதி பாதியாகவும் இருக்கும் ஒரு வீட்டின் வீடியோவை நாகலாந்து அமைச்சர் பகிர்ந்துள்ளார்.
மேலும் அதில் குறிப்பிடுகையில், ‘ இரு நாட்டு எல்லையை கடக்க, இந்த நபர் தனது படுக்கையறைக்கு சென்றால் போதும். இங்குள்ளவர்கள் மட்டும் இந்தியாவில் தூங்கி மியான்மரில் சாப்பிடுகிறார்கள். என்றும் கலகலப்பாக பதிவிட்டு அந்த விடீயோவையும் டிவிட்டர் பதிவிட்டுள்ளார்.
பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…