வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில், ஒரு பண்ணையில் உலகிலேயே மிகவும் குள்ளமான பசு ஒன்று வளர்க்கப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பசுவுக்கு ராணி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பசு 51 சென்டிமீட்டர் உயரமும், 26 கிலோ எடையும் கொண்டது. இந்த பசுவை மக்கள் ஆச்சர்யமாக பார்த்து வருகின்றனர்.
இந்த பசு கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக கின்னஸ் புத்தகத்தில், கேரளாவை சேர்ந்த மாணிக்யம் என்ற பசு 61 சென்டி மீட்டர் உயரத்துடன், உலகிலேயே உயரம் குறைவான பசு என்ற பெருமையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில்…
சென்னை : நேற்று முன் தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பொறுப்பு…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…