கல்லூரி ஆசிரியர்கள் தேர்தலில் போட்டியிடலாம், கட்சி பதவி வகிக்கலாம் என மேகாலயா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு மேகாலயா மாநில அரசு, அரசு மற்றும் அரசு உதவி பெரும் கல்லூரி ஆசிரியர்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது எனவும், கட்சி பொறுப்புகளில் பதவி வகிக்க கூடாது எனவும் சட்டம் இயற்றி இருந்தனர்.
இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேகாலயா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றபோது, ஆசிரியர்கள் யாரும் பணம் தரும் தொழிலில் ஈடுபடவில்லை. அதனால் அவர்கள் தேர்தலில் போட்டியிடலாம் எனவும் கட்சி பதவி வகிக்கலாம் எனவும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…