பிரதமர் மோடி தலைமையில் புதிதாக விரிவாக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சரவையின் கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டு பல துறைகளில் மாற்றங்கள் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி,36 பேர் புதிய மத்திய இணை அமைச்சர்களாக நேற்று பதவியேற்றனர்.முன்னதாக,மத்திய இணை அமைச்சர்களாக இருந்த 7 அமைச்சர்கள் பதவி உயர்வு பெற்றனர்.
இந்நிலையில்,விரிவுப்படுத்தப்பட்ட புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் தற்போது தொடங்கியுள்ளது.டெல்லியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் புதிதாக பதவியேற்ற 43 அமைச்சர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து,இரவு 7 மணிக்கு அமைச்சர்கள் பேரவை கூட்டமும் நடைபெறுகிறது.
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…
கோவை : கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி மண்டல கருத்தரங்கம் ஏப்ரல் 26 மற்றும் 27…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் இந்த…
டெல்லி : ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…
சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…