பொருளாதாரத்தை சிதைத்த மாஸ்டர் கிளாஸ் பெருமை பாஜகவையே சாரும் என ராகுல்காந்தி ட்வீட்.
மத்திய அரசு சாமானிய மக்கள் பயன்படுத்தக்கூடிய அரிசி, தயிர் போன்ற பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை உயர்த்தியிருந்தது. இதற்கு அரசியல்வாதிகள் பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி அவர்கள், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அதிக வரிகள், வேலை இல்லை. உலகின் மிக வேகமாக வளர்ந்து கொண்டு இருந்த பொருளாதாரத்தை சிதைத்த மாஸ்டர் கிளாஸ் பெருமை பாஜகவையே சாரும்.’ என விமர்சித்து ட்விட் செய்துள்ளார்.
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…