ராஜஸ்தான் மாநிலம் டோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் ஜூலை 10-ம் தேதி வந்த சிறுமி ஒருவர் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி கதறி அழுதுள்ளார்.கடந்த ஏப்ரல் 24-ம் தேதி அன்று அந்த சிறுமி தனது சகோதரியுடன் மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த நரேஷ் குஜ்ஜார் என்ற நபர் அந்த சிறுமியையும் அவரது சகோரியையும் கடத்தி சென்றுள்ளார்.பின்னர் ஒரு அறையில் அடைத்து வைத்து விட்டு தொடர்ச்சியாக பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
அவர்கள் எங்கே இருந்தனர்,எந்த ஊரில் இருந்தனர் என்று கூட அந்த சிறுமிக்கு தெரியவில்லை.அந்த நபர் அசந்த நேரத்தில் அந்த இடத்தில் இருந்து அந்த சிறுமி மட்டும் தப்பி ஓடிவந்துள்ளார்.
இந்நிலையில் சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுமியின் சகோதரி அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தை தேடிவருகின்றன.
டெல்லி : தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…
சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…
சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…