காய்கறி வியாபாரியான பெண் ஒருவர் ஆண் மயிலுக்கு உணவை வழங்க, அது அழகாய் கொத்தி தின்னும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
சாலையோரத்தில் காய்கறி கடை வைத்து நடத்தி வரும் பெண் ஒருவர், நீண்ட தோகையுடனான ஆண் மயில் ஒன்றிற்கு உணவு வழங்கியுள்ளார். பெண்ணின் கைகளில் இருக்கும் உணவை, அந்த ஆண் மயில் அழகாக கொத்தி தின்கிறது. இந்த அழகான காட்சிகளை கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் மனதால் பணக்காரர் என்று அந்த பெண்ணை பாராட்டி வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர். அந்த வகையில் வனத்துறை அமைச்சரான ரமேஷ் பாண்டே வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து, விலங்குகளின் மீதான இரக்கம் மற்றும் அன்பின் உதாரணத்தை காட்டும் அழகான வீடியோ. இது அடுத்த தலைமுறைகளில் வலுவூட்டப்பட வேண்டும் என்று தான் விரும்புவதாக கூறியுள்ளார்.
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…
மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…
டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…