கடந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் ஓராண்டுக்கு பின்னர் புல்வாமா சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஷகிர் பஷீர் மாக்ரே என்பவரை, என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். புல்வாமா மாவட்டம் காகபோரா பகுதியை சேர்ந்த அவர்தான் தாக்குதலை நிகழ்த்திய மாருதி ஈகோ காரில் வெடிபொருட்களை நிரம்பியவர் என்று தகவல் வந்துள்ளது. அதுமட்டுமின்றி காரை மோதி வெடிக்கச் செய்த தற்கொலைப்படை தீவிரவாதி ஆதில் அகமது காரில் முன்னிருக்கையில் அமர வைத்து சம்பவம் நடந்த இடத்துக்கு 500 மீட்டர் தூரத்துக்கு முன்பு வரை காரை ஓட்டியும் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…