இன்று காலை 09 .28 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி- சி47 ராக்கெட் மூலம் மொத்தமாக 14 செயற்கைக்கோள்கள் வைத்து விண்ணில் ஏவப்பட்டது.
அதில் இந்தியாவுக்கு சொந்தமான 3 கார்டோசாட் செயற்கைக்கோள்கள் மீதம் உள்ள 13 நானோ செயற்கைக்கோள் அமெரிக்காவுக்கு சொந்தமானது. கார்டோசாட்-3 செயற்கைக்கோள் துல்லியமான படங்களை அனுப்பும் திறன் கொண்டது. புவியில் இருந்து 509 கி.மீ தொலைவிலான சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
மேலும் அமெரிக்காவுக்கு சொந்தமான 13 நானோ செயற்கைக்கோள் அந்தந்த சுற்று வட்டப்பாதையில் இன்னும் சற்று நேரத்தில் நிலை நிறுத்தப்படும். கார்டோசாட் செயற்கைக்கோள்கள் புவியை கண்காணிப்பதுடன் , புகைப்படத்தையும் அனுப்ப உள்ளது. இரவு நேரத்திலும் புவியின் புகைப்படத்தை தெளிவாகஅனுப்பும் திறன் கொண்டது. இதன் செயல்பாடு 5 ஆண்டுகள் இருக்கும் என இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…