நடப்பாண்டிற்கான ஜிஎஸ்டி வரியை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி அக்டோபர் 31-ஆக நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் சரக்கு சேவை வரி விதிப்பு முறையை நாடு முழுவதும் மத்திய அரசு அமல்படுத்தியிருந்து. அந்த வகையில் இந்தாண்டிற்கான சரக்கு மற்றும் சேவை வரியை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 31-ஆம் தேதியாக இருந்தது.
ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக பொது முடக்கம் விடுத்துள்ளதை அடுத்து அரசு பல்வேறு வகையில் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. எனவே தொழில் பாதிப்பு மற்றும் பொருளாதார சிக்கல் உள்ளிட்ட பல பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது மத்திய அரசு பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு 2019-2020ம் ஆண்டிற்கான ஜிஎஸ்டி என்ற சரக்கு சேவை வரியை தாக்கல் செய்வதற்காக அக்டோபர் 31-ஆம் தேதி அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே மத்திய அரசு 5 கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கால தாமத கட்டணத்தையும், அதற்கான வட்டியையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…