வெள்ளத்தால் பாதித்த மாவட்டங்களுக்கு ரூ .86 கோடி நிவாரணம் அறிவித்த – கர்நாடகா.!

Published by
கெளதம்

வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு ரூ .86 கோடி நிவாரணம் அறிவித்தது கர்நாடகா அரசு.

கர்நாடகாவில் இந்த வாரத்தில் கன மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்தின் வடக்கு மற்றும் கடலோரப் பகுதிகளில் உள்ள மாவட்டங்களுக்கு கர்நாடக அரசு ரூ.86 கோடி  நிவாரண உதவியை நேற்று அறிவித்தது.

இந்நிலையில், மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் நிலைமையை காணொளி காட்சி மூலம் அதிகாரிகளுடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஆய்வு செய்தார்.

இதை தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்பு படை (என்.டி.ஆர்.எஃப்) குழுக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் மோசமான நிலைமை குறித்து முதலமைச்சர் மத்திய அரசுக்கு விளக்கம்

மாநிலம் முழுவதும் கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நான் விளக்கமளித்தேன் என்று யெடியூரப்பா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Published by
கெளதம்

Recent Posts

இஸ்ரோவின் 100ஆவது ராக்கெட் மூலம் ஏவப்பட்ட செயற்கைக்கோளில் கோளாறு!

இஸ்ரோவின் 100ஆவது ராக்கெட் மூலம் ஏவப்பட்ட செயற்கைக்கோளில் கோளாறு!

டெல்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (ISRO) 100வது ராக்கெட் பணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இஸ்ரோ சமீபத்தில்…

15 minutes ago

செய்தியாளர்கள் முன் நிர்வாணமாக நின்ற மாடல் நடிகை.! இணையத்தை திக்குமுக்காட வைத்த வீடியோ…

அமெரிக்கா : கிராமி விருதுகள் இசை உலகில் மிகவும் மதிப்புமிக்க விருது விழாக்களில் ஒன்றாகும். இந்த கிராமி விருது நிகழ்ச்சி…

32 minutes ago

“அதிக ரிஸ்க் – அதிக வெற்றிகள் : இதுதான் இனி எங்கள் பாதை” கம்பீர் அதிரடி!

மும்பை : நேற்று இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடிய 5வது டி20 போட்டியானது, மும்பை…

41 minutes ago

சற்று ஆறுதல் அளிக்கும் தங்கம் விலை… சவரனுக்கு ரூ.680 குறைவு!

சென்னை : சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் உச்சம் கண்டு வந்த தங்கம் விலை, இன்று சற்று ஆறுதல்…

1 hour ago

“வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்” மு.க.ஸ்டாலின் சூளுரை!

சென்னை : இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா எனும் சி.என்.அண்ணாதுரை அவர்களின் 56வது நினைவு தினத்தை முன்னிட்டு…

2 hours ago

திருப்பரங்குன்றம் பதற்றம்.., இன்றும் நாளையும் மதுரையில் 144 தடை!

மதுரை : இந்து கடவுள் முருகனின் அறுபடைவீடுகளில் முதல் வீடாக பார்க்கப்படுவது மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோயில்.…

3 hours ago