அதி தீவிர புயலான ஃபானி புயலின் வலு குறைந்தது!

Default Image

அதி தீவிர புயலான ஃபானி புயல், ஒடிசாவில் பூரி பகுதியில் இன்று காலை 8 மணி முதல் 11 மணிக்குள்ளாக கரையை கடந்தது. இதனால் அப்பகுதியில் பலத்த காற்று வீசியது. கடல் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில், அப்பகுதியில் வசித்த மக்களும் வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில், அதி தீவிர புயலான ஃபானி புயல் தற்போது வலு குறைந்து, புவேனேஷ்வர் – கட்டாக் இடையே தீவிர புயலாக நகர்கிறது. புயல் நகரும் பகுதிகளில் தற்போது காற்று 150 முதல் 160 கிமீ வேகத்தில் வீசுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்