காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனத்தை குறிவைத்து பாகிஸ்தானை சார்ந்த மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.இந்த தாக்குதலில் இந்திய துணை ராணுவ வீரர்கள் 40 பேர் இறந்தனர்.
அவர்கள் தாக்குதல் நடத்திய அடுத்த 12 நாள்களில் அதாவது பிப்ரவரி 26-ம் இந்திய போர் விமானம் பாலக்கோட் பகுதியில் இருந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் முகாமில் தாக்குதல் நடத்தினர்.இந்தத் தாக்குதலில் ஏராளமான பயங்கரவாதிகள் இறந்தனர்.
இந்த சம்பவத்தால் பாகிஸ்தான் உடனடியாக வான்வெளியை மூடியது.பின்னர் பாகிஸ்தான் தெற்கு பகுதிக்கான 2 தடங்களை மட்டுமே திறந்து விட்டது.அதை தொடந்து இந்திய வான்வெளியில் தாற்காலிகமாக விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகளை அகற்றுவதாக இந்திய விமானப்படை மே 31-ம் தேதி அறிவித்தது.
ஆனாலும் பாகிஸ்தான் வான்வெளியை திறக்கத்தால் இந்திய விமானங்கள் சுற்றி பறக்க நேரிட்டது.இந்நிலையில் இந்திய-பாகிஸ்தான் இடையே பதட்டம் குறைந்து உள்ளதால் இந்திய விமானங்கள் பறக்க 4 1/2 மாதத்திற்கு பிறகு பாகிஸ்தான் தன் வான்வெளியை நேற்று முன்தினம் அதிகாலை திறந்தது.
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…