பாகிஸ்தான் வான்வெளியில் 4½ பிறகு இந்திய விமானம் பறந்தது!

Published by
murugan

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி துணை  ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனத்தை குறிவைத்து பாகிஸ்தானை சார்ந்த மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.இந்த தாக்குதலில் இந்திய துணை  ராணுவ வீரர்கள் 40 பேர் இறந்தனர்.

அவர்கள் தாக்குதல் நடத்திய அடுத்த 12 நாள்களில் அதாவது பிப்ரவரி 26-ம் இந்திய போர் விமானம் பாலக்கோட் பகுதியில் இருந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் முகாமில் தாக்குதல் நடத்தினர்.இந்தத் தாக்குதலில் ஏராளமான பயங்கரவாதிகள் இறந்தனர்.

இந்த சம்பவத்தால் பாகிஸ்தான் உடனடியாக வான்வெளியை மூடியது.பின்னர் பாகிஸ்தான் தெற்கு பகுதிக்கான 2 தடங்களை மட்டுமே திறந்து விட்டது.அதை தொடந்து இந்திய வான்வெளியில் தாற்காலிகமாக விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகளை அகற்றுவதாக இந்திய விமானப்படை மே 31-ம் தேதி அறிவித்தது.

ஆனாலும் பாகிஸ்தான் வான்வெளியை திறக்கத்தால் இந்திய விமானங்கள் சுற்றி பறக்க நேரிட்டது.இந்நிலையில் இந்திய-பாகிஸ்தான் இடையே பதட்டம் குறைந்து உள்ளதால் இந்திய விமானங்கள் பறக்க 4 1/2  மாதத்திற்கு பிறகு பாகிஸ்தான் தன் வான்வெளியை நேற்று முன்தினம் அதிகாலை திறந்தது.

Published by
murugan

Recent Posts

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்…வாழ்த்து தெரிவித்த இபிஎஸ், நயினார் நாகேந்திரன்!

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்…வாழ்த்து தெரிவித்த இபிஎஸ், நயினார் நாகேந்திரன்!

சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

4 minutes ago

RRvsGT : பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்! அதிரடி காட்டுமா குஜராத்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

1 hour ago

பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!

டெல்லி : ஆண்டுதோறும்  எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…

1 hour ago

மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!

சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…

2 hours ago

“கரெக்ட்டா ஃபாலோ பண்ணுங்க” உக்ரைனுக்கு எச்சரிக்கை விட்ட ரஷ்யா!

ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…

2 hours ago

படத்துக்காக மட்டும் தான் சிகரெட்…ரசிகர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த சூர்யா!

ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…

3 hours ago