ரூ.62,361 கோடியை 20 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு திரும்ப அளித்துள்ளது வருமான வரித் துறை.
கொரோனா பாதிப்பு தற்போது இந்தியாவில் அதிகம் நிலவி வருகிறது. இச்சமயத்தில் வரி செலுத்துவோருக்கு உதவும் நோக்கத்தில் நிலுவையில் உள்ளதொகையைத் திரும்பி வழங்குவதற்கான பணியில் வருமான வரித்துறை ஈடுபட்டுள்ளது.
அதாவது,கடந்த ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை 1 நிமிடத்துக்கு 76 கோப்புகள் என்று வீதத்தில் தொகையை திருப்பி வழங்கியுள்ளது. மொத்தம் 20.44 லட்சம் வரி செலுத்துவோரின் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு ரூ.62,361 கோடி திரும்ப செலுத்தப்பட்டுள்ளது.இது குறித்து சம்பந்தப்பட்ட நபா்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.1.36 லட்சம் பேருக்கு பெரு நிறுவனங்கள் வரிப் பிடித்தத்தில் இருந்து ரூ.38,908.37 கோடி திரும்ப அளிக்கப்பட்டுள்ளது.19.07 லட்சம் பேருக்கு தனிநபா் வருமான வரிப் பிடித்தத்தில் இருந்து ரூ.23,453.57 கோடி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…