நேற்று முதல்வர்களுடனான பிரதமரின் உரையாடல் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பிற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா சரியான நேரத்தில் எடுத்த நடவடிக்கையால் பல ஆயிரம் பேரின் உயிரை காப்பாற்றபட்டுள்ளது.
பிரதமருடன் பேசிய முதலமைச்சர்கள் சர்வதேச எல்லையை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்நிலையில், இந்த ஆலோசனைக்கு பின் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் அளித்த பேட்டியில், பிரதமருடன் கலந்துரையாடிய பெரும்பாலான முதல்வர்கள் ஊரடங்கை தொடர வேண்டும் என்று வலியுறுத்தினர். சில பொருளாதார நடவடிக்கைகள் மெதுவாக தொடங்கும் எனவும் கூறியுள்ளனர்.
அதே நேரத்தில் பல்வேறு பகுதியில் சிக்கித் தவிக்கும் பிற மாநில மக்களின் பிரச்சினைக்கு பிரதமர் முடிவு எதையும் தெரிவிக்கவில்லை. பொது மக்களுக்கு நிதி உதவி அளிப்பது அல்லது விவரங்களை தருவது தொடர்பாக எந்த உறுதிமொழியும் அவர் தரவில்லை என கூறினார்.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட சட்டீஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சர் டி எஸ் சிங் தியோ கூறுகையில், ஜூன்-ஜூலை பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்ததாகவும், அதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவித்ததாகவும் டி எஸ் சிங் தியோ தெரிவித்தார்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…