தெலுங்கானாவில் நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
தெலங்கானாவில் ஜனகம்மா மாவட்டத்தில் பொம்மக்கூறு அணை உள்ளது.அங்கு ஹைதராபாத்தில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு அவினாஷ் என்பவர் குடும்பத்துடன் சென்றார்.அப்போது அவர் பொம்மக்கூறு அணைக்கு மனைவி திவ்யா மற்றும் மனைவியின் சித்தப்பா மகள்கள் 2 பேருடன் குளிக்க சென்றார்.கணவர் மற்றும் சகோதரிகள் இருவர் குளித்துக்கொண்டிருக்க திவ்யா அதை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார்.
பின் மூவரும் குளித்துக்கொண்டே ஆழம் அதிகமாக உள்ள இடத்திற்கு சென்றனர்.பின் திடீரென அந்த சமயத்தில் அவினாஷ் நீரில் மூழ்கினார்.பின்னர் அங்கிருந்த இரண்டு பெண்களும் அவரை நீரில் மூழ்கி தேட முயன்றனர்.ஆனால் மூவரும் நீரின் மேல் வராத காரணத்தால் திவ்யா உதவிக்கு அருகில் இருந்தவர்களை அழைத்தார்.பின்னர் சிறிது நேரம் கழித்து மூவரின் உடலும் சடலமாக மீட்கப்பட்டது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…