உத்திர பிரதேச மாநிலத்தில் மனைவி துரோகம் செய்ததாக கூறி தலையை வெட்டிக்கொண்டு காவல் நிலையம் சென்றுள்ளார் கணவர்.
தற்போதைய காலத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என அனைத்து குற்றங்களும் அதிகரித்து விட்டது. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே எழக்கூடிய பிரச்சினைகள் சுமூகமாக முடிய கூடிய காலம் தற்போது கிடையவே கிடையாது. ஒன்று கொலை அல்லது விவாகரத்து, ஏதாவது ஒன்றில்தான் கணவன் மனைவி பிரச்சனைகள் முடிகிறது. இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள பாந்தா எனும் மாவட்டத்தில் சின்னார் யாதவ் என்பவர் தனது மனைவி விமலா உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றவே கோபத்தில் தனது மனைவி விமலா தலையை துண்டித்து உள்ளார். மனைவி தனக்கு துரோகம் செய்துவிட்டதாகக் கூறி சண்டையிட்ட யாதவ் அதன்பின் மனைவியின் தலையை எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு நடந்து சென்று நடந்தவற்றைக் கூறி சரணடைந்துள்ளார்.
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…