அசாம் மாநிலம் குவஹாத்தி மாநகராட்சி நிறுவ ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.அத்திட்டத்தில் இனிமேல் குவஹாத்தில் உள்ள அனைத்து ஹோட்டல்களிலும் கழிவறைகளை பெண்கள் மற்றும் குழந்தைகள் இலவசமாக பயன்படுத்த வழி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உகந்ததாக மாற்ற மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்தமுடிவை அமல்படுத்த ஹோட்டல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இந்தமுடிவு நட்சத்திர ஹோட்டலுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
டெல்லி : ஆண்டுதோறும் எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…
சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…
ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…
ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…