கொரோனா தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை பின்பற்றி பீகார் சட்டசபை தேர்தல், 3 கட்டங்களாக நடைப்பெற்றது. நேற்று முன்தினம் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்ததும். யாருக்கு வெற்றி கிடைக்கும் என பல்வேறு ஊடகங்களின் கருத்து கணிப்பு வெளியாகியது.
பீகாரில் ஆட்சி அமைக்க 122 இடங்கள் தேவை. அந்த வகையில் கருத்துக்கணிப்பு முடிவுகளில் லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும் என கருத்து கணிப்பு முடிவு வெளியாகி உள்ளது.
இந்நிலையில், நாளை பீகார் சட்ட மன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், இன்று ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் பிறந்தநாளை முன்னிட்டு ட்விட்டரில் #HBD CMTejashwi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…