மீனவர்களுக்கான வழிகாட்டும் செயலி தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது..!இஸ்ரோ தலைவர் சிவன்
ராக்கெட்டில் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் செயற்கைகோளின் வாழ்நாள் 6 மாத காலம் வரை அதிகரிக்கும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில், மீனவர்களுக்கான வழிகாட்டும் செயலி தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது, மீனவர்கள் இந்த செயலியை பயன்படுத்தும்போது, அது மேலும் மேம்படுத்தப்படும் .ராக்கெட்டில் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் செயற்கைகோளின் வாழ்நாள் 6 மாத காலம் வரை அதிகரிக்கும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.