இன்று ஏழாம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்தது.இந்நிலையில் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் மணாலி தொகுதிக்கு உட்பட்ட8 வது வாக்குசாவடி மையத்தில் மணக்கோலத்தில் தன் குடும்பத்துடன் வந்து வாக்களித்த மணமகன். மேலும் மணமகள் இல்லாமல் வித்தியாசமான மணக்கோலத்தில் வந்து வாக்குப்பதிவு செய்தார்.
நடந்து முடித்த அனைத்து தேர்தலிலும் மணமக்கள் இருவரும் வந்து தங்களது வாக்கை பதிவு செய்து விட்டு செல்வது வழக்கமாக நடந்து வருகிறது.ஆனால் இந்த மணமகன் கொஞ்சம் வித்தியாசமான மணக்கோலத்தில் வந்து வாக்குப்பதிவு செய்தது பார்ப்பவர்களை ஆச்சரியபடுத்தி உள்ளது.
மணக்கோலத்தில் வந்த மணமகன் கழுத்தில் பணமாலையுடன் வாக்குப்பதிவு செய்தார்.மேலும் இவரது குடும்பத்தினரும் கழுத்தில் பணமாலையுடன் வாக்குப்பதிவு செய்தனர்.இவர்களின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…